பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

by Staff Writer 06-12-2021 | 5:19 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியல்கோட்டில் (Sialkot) சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (06) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் உடற்பாகங்கள்  கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்