ஆங்சாங் சூகிக்கு 4 வருட சிறைத்தண்டனை

ஆங்சாங் சூகிக்கு 4 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 06-12-2021 | 4:23 PM
Colombo (News 1st) மியன்மாரின் முன்னாள் நிர்வாகத் தலைவர் ஆங்சாங் சூ கிக்கு (Aung San Suu Kyi) 04 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.