யுத்த காலத்தில் அகற்றப்பட்ட குண்டொன்று வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு 

by Staff Writer 05-12-2021 | 5:27 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில், யுத்த காலத்தில் அகற்றப்பட்ட குண்டொன்றை வெட்டுவதற்கு முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்