முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 05-12-2021 | 7:24 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமற்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.