02-12-2021 | 8:59 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள குழியில் மழை நீர் நிரம்பியுள்ளதால், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அதற்கமைய, நாள...