English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Dec, 2021 | 6:42 pm
Colombo (News 1st) ஹட்டன் – நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க இன்று (01) காலை பேராதனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேராதனை – கெட்டம்பே பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க கடந்த 27 ஆம் திகதி மாலை காணாமல் போயிருந்தார்.
அன்றைய தினம் கடமையை நிறைவு செய்து வீடு செல்வதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து சென்ற நிலையில் அவர் காணாமல் போனதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
55 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கெலிஓயா – குருதெனிய பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவர் 36 வருடங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளார்.
25 Jun, 2022 | 04:54 PM
10 Jun, 2022 | 04:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS