Gasவெடிப்பு: குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்

Gas வெடிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச 

by Staff Writer 30-11-2021 | 11:03 AM
Colombo (News 1st) சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (30) பாராளுமன்றத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.