by Chandrasekaram Chandravadani 29-11-2021 | 7:04 PM
Colombo (News 1st) 23 கொரோனா மரணங்கள் நேற்று (28) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (29) அறிவித்துள்ளார்.
இதனிடையே, இன்றைய தினம் (29) இதுவரையில் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.