Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொத்மலையில் இருந்து பியகம உப மின் நிலையத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே மின்சார விநியோகத்தில் தடை ஏற்படுவதற்கு காரணம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.