by Staff Writer 29-11-2021 | 1:47 PM
Colombo (News 1st) தம்புள்ளை பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் பாவனைக்கு உதவாத சுமார் 25,000 கிலோகிராம் உருளைக்கிழங்கு தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விடயத்துடன் தொடர்புடைய வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தம்புள்ளை மாநகர மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்துள்ளார்.