சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2021 | 7:07 pm

Colombo (News 1st) மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இடி மின்னல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம், மக்களை அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்