2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது

அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது - மைத்திரிபால சிறிசேன 

by Staff Writer 25-11-2021 | 11:45 AM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.