English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Nov, 2021 | 7:08 pm
Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தலைவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்ததரவு வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட படகு உரிமையாளர் உள்ளிட்ட மூவரும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடற்படையினரால் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கான படகு சேவை நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் இந்திக்க டி சில்வா கூறினார்.
இதற்கான இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பரீட்சார்த்த படகு சேவையும் இன்று இடம்பெற்றது.
18 May, 2022 | 08:43 PM
31 Mar, 2022 | 03:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
c[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS