English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
25 Nov, 2021 | 4:36 pm
Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் – இங்கிலாந்து கடற்பரப்பில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஆங்கிலக் கால்வாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று (24) இரவு கவிழ்ந்தது.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
24 Nov, 2021 | 03:12 PM
30 Jun, 2018 | 08:45 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS