25-11-2021 | 5:33 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய, 9 மாதங்களுக்குள் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வீதி கட்டமைப்பின் புதிய தகவல்கள் எனும் தலைப்பில் இன்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில...