வர்த்தமானி வலுவிழக்க செய்யப்படும் - அமைச்சர்

கிருமி நாசினி மீதான தடையை நீக்கும் வர்த்தமானி வலுவிழக்க செய்யப்படும் - மஹிந்தானந்த அளுத்கமகே 

by Staff Writer 23-11-2021 | 11:08 AM
Colombo (News 1st) Glyphosate உள்ளிட்ட கிருமி நாசினிகளுக்கான தடையை நீக்கி, களைநாசினி பதிவாளரால் வௌியிடப்பட்ட வர்த்தமானி வலுவிழக்கச் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.