உணவு பொதி, தேநீரின் விலைகள் அதிகரிப்பு 

by Staff Writer 22-11-2021 | 2:23 PM
Colombo (News 1st) நாளைய தினம் (23) முதல் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், உணவுப் பொதியொன்றின் விலை 20 ரூபாவினாலும் ஒரு கோப்பை தேநீரின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.