தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனடா கூட்டத்தில் அமைதியின்மை

by Staff Writer 21-11-2021 | 8:17 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கனடாவில் கலந்துகொண்ட கூட்டமொன்றின்போது அமைதியின்மை ஏற்பட்டது. கடனாவில் நடைபெற்ற இந்தக் கூட்டதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றுவதற்கு முயன்றபோது அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்தனர்.