அருட்தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினியை நாளை (22) CID இல் ஆஜராகுமாறு அறிவிப்பு

by Staff Writer 21-11-2021 | 9:49 PM
Colombo (News 1st) அருட்தந்தை சிறில் காமினியை நாளை (22) காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.