20-11-2021 | 2:21 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் மத்தியில், எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை எதிர்கொள்ள மத்திய வங்கி தலையீடு செய்ய வேண்டும் என அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
...