அருட்தந்தை சிறில் காமினி இன்றும் CID இல் ஆஜர்

அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாகவும் CID இல் ஆஜர் 

by Staff Writer 16-11-2021 | 10:54 AM
Colombo (News 1st) அருட்தந்தை சிறில் காமினி, இரண்டாவது நாளாக இன்றும் (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நேற்றைய தினமும் (15) 07 மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அருட்தந்தை தெரிவித்த கருத்து...