கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடல்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடல்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதி மூடல்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2021 | 6:47 pm

Colombo (News 1st) கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட உள்ளக சுற்றுவட்டம் மற்றும் களனி பாலத்திற்கு இடையிலான பகுதி நாளை மறுதினம் (14) மூடப்படவுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதி நாளை மறுதினம் காலை 06 மணி முதல் அன்றைய தினம் நள்ளிரவு வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்