மண்சரிவு அபாயம்: வௌியேறாதவர்களுக்கு எச்சரிக்கை

மண்சரிவு அபாய வலயத்திலிருந்து வௌியேறாதவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்றப்படுவர் – DMC

by Staff Writer 10-11-2021 | 11:15 AM
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்றப்படுவார்கள் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.