பலத்த மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

பலத்த மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

by Staff Writer 10-11-2021 | 10:25 AM
Colombo (News 1st) பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.