அனர்த்தங்களில் சிக்கி பலியானோர் தொகை 22 ஆகியது

அனர்த்தங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆகியது

by Staff Writer 10-11-2021 | 5:11 PM
Colombo (News 1st) நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.