ரம்புக்கனையில் நால்வர் காணாமல் போயுள்ளனர்

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வரை காணவில்லை - DMC 

by Chandrasekaram Chandravadani 09-11-2021 | 8:59 AM
Colombo (News 1st) ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.