சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் கைது

by Staff Writer 09-11-2021 | 3:50 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 19 பேர் சிலாபம் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் வேன் ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்