09-11-2021 | 5:16 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது....