கத்தோலிக்க திருச்சபையினர் அமைதி போராட்டம்

by Staff Writer 08-11-2021 | 12:09 PM
Colombo (News 1st) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.