முத்துராஜவெல தொடர்பில் பேராயர் மனு தாக்கல்

முத்துராஜவெல தொடர்பில் பேராயர் மனு தாக்கல்

by Staff Writer 06-11-2021 | 5:43 PM
Colombo (News 1st) முத்துராஜவெல ஈர வலயத்திலுள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவந்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்து எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி, கொழும்பு பேராயர் உயர் நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.