01-11-2021 | 2:38 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்றும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்...