30-11-2021 | 5:12 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் 10,947 குடும்பங்களை சேர்ந்த 40,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மழையுடனான வானிலையால் மன்னாரில் 319 குடும்பங்களை சேர்ந்த 1,146 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலகத்தி...