அங்குருவாதொட்டயில் பெண் கொலை

by Staff Writer 31-10-2021 | 1:11 PM
Colombo (News 1st) அங்குருவாத்தொட்ட, ரெமுண - அம்பகஹகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், மருமகனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 58 வயது பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் 69 வயதுடைய கணவர் வெட்டுக்காயங்களுடன் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்