31-10-2021 | 1:11 PM
Colombo (News 1st) அங்குருவாத்தொட்ட, ரெமுண - அம்பகஹகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், மருமகனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 58 வயது பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் 69 வயதுடைய கணவர் வெட...