இந்திய உயர்ஸ்தானிகர் - இரா. சம்பந்தன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - இரா. சம்பந்தன் இடையே கலந்துரையாடல்

by Staff Writer 30-10-2021 | 8:55 AM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோப்பால் பாக்லே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேற்று (29) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரா. சம்பந்தனின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் இதில் கலந்து கொண்டிருந்தார்.