ராஜா கொல்லுரே தொடர்பான நீதிமன்ற உத்தரவு

ராஜா கொல்லுரே தொடர்பான நீதிமன்ற உத்தரவு

by Staff Writer 29-10-2021 | 3:42 PM
Colombo (News 1st) வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயை ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி, புதிய ஒருவரை நியமிப்பதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இன்று (29) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.