English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Oct, 2021 | 10:18 pm
Colombo (News 1st) மாத்தளை – மஹாவெல கொலங்வத்த பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 12 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளையிலிருந்து – செலகம நோக்கி பயணித்த பஸ், மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வயலில் குடை சாய்ந்துள்ளது.
இந்த விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 Jun, 2022 | 05:45 PM
08 Jul, 2021 | 07:19 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS