எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை...

எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் 

by Staff Writer 27-10-2021 | 7:21 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதடிப்படையில், நாளை (28), நாளை மறுதினம் (29) மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.