by Staff Writer 27-10-2021 | 10:38 AM
Colombo (News 1st) வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (27) மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுக மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.