27-10-2021 | 3:46 PM
Colombo (News 1st) செயற்கை உரப் பயன்பாட்டினை குறைத்து, சுகாதார பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கும் நைட்ரஜன் கழிவுகளை குறைப்பதற்கும் இலங்கை முன்னின்று செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் இன்று (27) தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில்...