23-10-2021 | 3:39 PM
Colombo (News 1st) மருத்துவர்களின் அறிவுரைப்படி வடக்கு அயா்லாந்து பயணத்தை இரத்து செய்துள்ள பிரித்தானிய மகாராணி எலிசபெத் (95), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஒய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.
கொரோனா அல்லாத பிற உடல் நல ப...