நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் (PHOTOS)

by Staff Writer 21-10-2021 | 8:32 AM
Colombo (News 1st) நாட்டில் முதல்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 03 ஆண் குழந்தைகளும் 03 பெண் குழந்தைகளுமே இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளனர். இவ்வாறு பிறந்த 6 குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.