கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 19 ​பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 19 ​பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 21-10-2021 | 6:11 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (20), 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (21) அறிவித்தார்.