Colombo (News 1st) தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வோருக்காக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.