English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Oct, 2021 | 3:03 pm
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 08 தமிழ் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மனுதாரர்களை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து பொருத்தமான வேறு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் குழாம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இதனிடையே, குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
23 Apr, 2022 | 07:30 PM
30 Sep, 2021 | 08:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS