அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் 

அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் 

அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2021 | 9:32 am

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்