21-10-2021 | 3:03 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுராதபுர...