மாகாண பயண தடை தொடர்ந்தும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 20-10-2021 | 12:56 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.