English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Oct, 2021 | 10:32 am
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பு – காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 62 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் வழக்கு காணொளி தொழில்நுட்பத்தினூடாக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் 62 பேரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் தேசிய தௌஹீத் ஜாமா-அத் அமைப்பினூடாக ஆயுதப்பயிற்சி பெற்றமை தொடர்பில் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.
19 May, 2022 | 02:18 PM
04 Mar, 2022 | 04:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS