English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
12 Oct, 2021 | 1:20 pm
Colombo (News 1st) பெரும்போகத்திற்கான உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ சேதன பசளையே தற்போது விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த பசளை கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தவிர விவசாயிகள் தமக்குத் தேவையான சேதன பசளையை தாமே உற்பத்தி செய்து கொண்டுள்ளதாகவும் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதனிடையே, KCL சேதன பசளையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
22 Jun, 2022 | 06:00 PM
01 Jun, 2021 | 10:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS